அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர்கள் 5 நபர்கள் ஒரே படகில் இன்று அதிகாலை கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
அப்போது கடலில் வீசிய பலத்த காற்றினால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதில் மீன் பிடித்து...
அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் மாணவ,மாணவியர்களின் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சிறப்பான கல்வியை வழங்கி வரும், இப்பள்ளி கூடத்தில், செயல் வழிக்கற்றல்,புத்தகம்,...
அதிராம்பட்டினம் நெசவு தெருவை சேர்ந்தவர் கவிஞர் தாஹா சமூக பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு விழிப்புணர்வு நூல்களை இயற்றியவர்.
பெண்களுக்கான விழிப்புணர்வு வகுப்புகள், மார்க்க சொற்பொழிவுகள் என மார்க்க சட்ட திட்டங்களை பரப்பி வந்தவர்.
வயது...
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்தாலும், இந்தியாவில் பெட்ரோலின் விலை ரெக்கை கட்டி பறக்கிறது.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் மீது விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே சதத்தை நெருங்கும் பெட்ரோல்...
பட்டுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை அவர்கள் வெற்றி பெற்ற நாளில் இருந்து பம்பரமாக சுழன்று தொகுதியின் அவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வன்னம் துறை சார்ந்த இலாகா அமைச்சர்களை அனுகி மனு...