Wednesday, March 18, 2026

கட்டுரைகள்

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
கட்டுரைகள்

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

தலையாரி குளம் தந்த வள்ளல்: N.K.S. அப்துல் ரஜாக் அவர்களின் வரலாற்றுப் பக்கம்!

ஆக்கம் - அதிரை அப்துல் காதர், அதிரை அமீன். அதிரையின் பெருமை 'கௌரவ மாஜிஸ்திரேட்' (HONORRY MAGISTRATE) N.K.S.அப்துல் ரஜாக் அவர்கள் இன்று 'சமூக புற்றுநோய் கிருமிகள்' எல்லாம் 'சமூக ஆர்வலர்'களாகவும், தனது கைத்தடி என்பதற்காகவே...

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவுஇஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்…….இரண்டிரண்டு வெங்காயம் தக்காளி யுடனேகொஞ்சமாக பச்சைநிற மிளகாயும் எடுத்துக்……கச்சிதமாய் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள்...

விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!

தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது குறித்து பேசப்பட்டது இஸ்லாமியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கடந்த...
spot_imgspot_imgspot_imgspot_img
கட்டுரைகள்
admin

இறைவன் படைத்த நோன்பு…!!மனிதனின் பசியை நீக்கும் மருந்து..!!

  பத்து நோன்பு நம்மை விட்டு பிரிந்தது..!! பக்கத்து வீட்டு பண்பும் அன்பும் மலர்ந்தது..!! சில மாற்றங்கள் சிதறுகின்றன..!! ஷைத்தானின் செயல்கள் இம்மாதத்தில் புரக்கணிகின்றன..!! இறைவன் நமக்கு தந்த நோன்பின் போதனையில்_ பல மடங்கு கருத்துக்கள் கல்பில் பதிய வைக்கின்றன..!! உல்லத்தில்...
admin

சிந்தனையில் ஆழ்த்தும் நோன்பு..!அதிரை சரபுதீன் அவர்களின் சிறப்பு கட்டுரை..!

சிந்தனையில் ஆழ்த்தும் நோன்பு.. மனித குணத்திற்கு மாமறை நோன்பு... இதனை ரமளான் மாதம் நோற்கும் திருமறையின் மருந்தாகும்.. அருள் மறை அல் குரான்., திருமறையின் இயல்பாகும்., ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்.. லைலத்துல் கதிர் இரவு ஒற்றைப்படையில் ஒளிந்திருக்கும் இறைவனின்...
admin

பகையானது புகை ! அதிரை வஜிர் அலியின் வடுக்கள் !!

புகையெனும் பகைவன் எனது வாழ்வில் நடந்த உண்மை சம்பவமிது. நான் பள்ளிப்பருவத்திலேயே புகைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆரம்பகாலத்தில் மிகமிக இன்பமாகவும் விலையுயர்ந்த சிகெரெட் GOLD FLAKE & MARLBORO புகைப்பதால் மட்டற்ற மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. நாளொன்றுக்கு ஒரு பாக்கெட்...
புரட்சியாளன்

உன்னை நீ நம்பு…!! வாழ்க்கையில் வெற்றி பெறலாம்..!!

ஒரு நாட்டில் ஓர் ராஜா. இந்த கதை நம்ம கற்பனைதான். நம்பிக்கை இலக்கணம் வேண்டி. ராஜாவுக்கு 7 ஆண் குழந்தைகள் அந்த ஏழு பேரில் ஒருவர் மட்டும் படிக்கவில்லை ராஜா எவ்வளவோ முயன்றும். அந்த மகனை...
புரட்சியாளன்

தாங்கள் செய்த தவறுக்கு மாணவர்களை பழிவாங்கும் சிபிஎஸ்இ !

நீட் தேர்வு எழுதும் ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்கள், வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உண்டாகியிருப்பதால், பலர் அதிர்ச்சியில் உள்ளனர். நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் நீட் தேர்வை விடாப்பிடியாக தமிழகத்திற்கு கொண்டு வந்தனர்....
admin

அதிரையர்களே…,டுர்ரட்டுட்டு… டுர்ர்ர்…!!

  அலோ.... சார் வண்டிய நிருத்துங்க.... சொல்லுங்க காக்கா எங்க போவனும்? ஏரிபுறக்கரை மஸ்னி நகருக்கு போவனும்ப்பா... எவ்ளோ? அருவது ரூவா... சரிப்பா வண்டிய எடு... டுர்ரட்டட்டு....டுர்... நீங்க எந்த ஊரு காக்கா... எனக்கு கூத்தாநல்லூர்... என் கூட சிங்கப்பூர்ல வேல பாத்த மொம்மானிபா...