கட்டுரைகள்

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

தலையாரி குளம் தந்த வள்ளல்: N.K.S. அப்துல் ரஜாக் அவர்களின் வரலாற்றுப் பக்கம்!
ஆக்கம் - அதிரை அப்துல் காதர், அதிரை அமீன்.
அதிரையின் பெருமை 'கௌரவ மாஜிஸ்திரேட்' (HONORRY MAGISTRATE) N.K.S.அப்துல் ரஜாக் அவர்கள்
இன்று 'சமூக புற்றுநோய் கிருமிகள்' எல்லாம் 'சமூக ஆர்வலர்'களாகவும், தனது கைத்தடி என்பதற்காகவே...

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்
கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவுஇஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்…….இரண்டிரண்டு வெங்காயம் தக்காளி யுடனேகொஞ்சமாக பச்சைநிற மிளகாயும் எடுத்துக்……கச்சிதமாய் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள்...

விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!
தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது குறித்து பேசப்பட்டது இஸ்லாமியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கடந்த...
உடல் உழைப்பே ஆரோக்கியத்தின் மாமருந்து!!!
மனித சமுதாயம் பெருகும் போது அவர்களுக்கான தேவைகள் கூடுவது சகஜமே அந்த தேவைகளை நிறைவேற்ற அறிவியல் முன்னேற்றம் அடையும் போது மனிதனின் தேவைகள் நிறைவேறுவதோடு மனிதன் சுமக்கும் சுமைகளை கருவிகள் குறைப்பது இயல்பானதே
அந்த...
ஊடக தர்மம் எவ்வாரிருக்கவேண்டும்- இஸ்லாம் கூறும் அறம் !
தற்கால ஊடகங்கள் எவ்வாறான பக்க சார்பு உடையதாக உள்ளன என்பதற்கு, சான்றாக இருப்பதை உள்ளூர் முதல் உலகளாவிய ஊடகங்களின் நிலை கவலையளிக்க கூடியதாக உள்ளன.
இப்போக்கை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
அரசுக்கு விசுவாசமாக நடப்பதற்க்காகவும் நண்பர்கள்,...
கால அவகாசம்..!
காலத்தை படைத்த இறைவனே
ஒவ்வொரு நிகழ்வுக்கும், செயலுக்கும்
கால அவகாசம் கொடுக்கிறான்..!
ஆனால் படைப்பினங்கள் மட்டும்
அந்த கால அவகாசத்துக்கு கட்டு படுவதில்லை.
மனிதன் உலகில் அவதரிக்க இறைவன்
கொடுத்த பத்து மாதம்..கால அவகாசம்
அந்த கால அவகாசம் இல்லையெனில்
உலகத்தில் வாழ தகுதியற்றவன்...
யார் இந்த பழனி பாபா? வாசிக்க படவேண்டிய வரலாறு!!!
அநீதிகளுக்கெதிராகவும்,அரசு அடக்குமுறைகளுக்கெதிராகவும் போராடி ஓய்ந்த ஒரு மாவீரனின் வரலாறு!!!
அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ் பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும். இவரது திறமையைக் கண்டு முன்னாள்...
குழந்தை செல்வமும் பெற்றோர்களின் அறியாமையும்!!
ஆண் பெண் இரு சாராரும் மனித இனமாக இருந்தாலும் அவர்கள் வெளி அமைப்பில் இருக்கும் உடற் கூறு வேறுபாட்டை விட உடலின் உள் அமைப்பில் இருக்கும் வேறு பாடுகளே மிகவும் அதிகம்
உடலியல் உள்...
யார் இந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா? மோதலின் பின்னணி என்ன?
சினிமா தியேட்டரில் தேசீய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும்" என தேசப்பற்றுக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கியவர் தான் தீபக் மிஸ்ரா. ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா...








