அதிராம்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி எண் 1ல் அதிகப்படியான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். போதுமான வகுப்பறை இன்றி மாணவர்கள் பள்ளி வாளாக வெளிப் புறங்களில் கல்வி பயின்று வந்த நிலையில் அதற்கான வகுப்பறைகளை கட்ட பள்ளி கல்வி …
கல்வி
-
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் 67 வது ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு இன்று (23.05.2021) காலை 7 மணியளவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான 6km – மினி மாரத்தான் ஓட்டப்போட்டி நடைப்பெற்றது. இப்போட்டி கல்லூரி நுழைவு வாயிலில் தொடங்கி இராஜாமடம்…
-
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் ஒயிட் ஹவுஸ் குழும தொழிலதிபர் முஹ்ம்மது இலியாஸ் கலந்து கொண்டு மானாக்கர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர் பள்ளி முடிந்து கல்லூரி வாழ்வில் அடியெடுத்து…
- கல்வி
அதிரையில் சமத்துவ இஃப்தார் விழா- காதிர் முகைதீன் கல்லூரி ஏற்பாட்டில் ஆயிரகணக்கானோர் பங்கேற்பு !
அதிராம்பட்டினம் MKN ட்ரஸ்ட் சார்பில் செயல்பட்டு வரும் காதிர் முகைதீன் கல்லூரியில் ஆண்டு தோறும் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று காதிர்முகைதின் கல்லூரி கலையரங்கில் இந்த மாபெரும் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.…
-
- கல்விமாநில செய்திகள்
ஹிஜாப் சர்ச்சை: இஸ்லாமிய மாணவியருக்கு மிரட்டல் கால்! போன் நம்பரை லீக் செய்த கல்லூரி..??
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து போராடி வரும் இஸ்லாமிய மாணவிகளின் போன் நம்பரை பியு கல்லூரி நிர்வாகம் ஒன்று லீக் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.கர்நாடகா முழுக்க பல பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணிய இஸ்லாமிய மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணியும் இஸ்லாமிய…
-
கர்நாடகாவில் பியு கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது. பல்வேறு…
- கல்வி
தஞ்சை மாவட்ட 10th, +2 மாணவர்களுக்கான இணையவழி தேர்வு தேதி அறிவிப்பு!!
by புரட்சியாளன்by புரட்சியாளன்கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தஞ்சாவூர் மாவட்ட 10th, +2 மாணவர்களுக்கான இணையவழி அடைவு தேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 27ம் தேதி முதல் மாணவர்களுக்கான தேர்வு…
-
கொரோனா பரவல் காரணமாக 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ந் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா…
-
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் நேற்று மாலை 4.30 மணி அளவில் அதிராம்பட்டினத்தில் முத்தம்மாள் தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் கஸ்தூரி, திவ்யா, அஞ்சுகம், சத்தியா…