இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமான ரமலான் மாதம் முழுதும் நோன்பு நோற்று ஷவ்வால் முதல் பிறை அன்று நோன்பு பெருநாள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் ஷவ்வால் பிறை வெளிநாடுகளில் நேற்று தென்பட்டதை...
உலகில் பல்வேறு நாடுகளில் அதிரையர்கள் தொழில்நிமித்தமாக தங்கி வேலைபார்த்து வருகின்றனர். இந்நிலையில் தென் கொரியாவின் கீம்ஹே நகரில் உள்ள அதிரையர்கள் ஒன்றாக கூடி நோன்பு பெருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் என்னும் புனித மாதத்தில் நோன்பு வைத்து வருகின்றனர். இவ்வாறு 29 நோன்பை அவர்கள் நிறைவு செய்துவிட்ட நிலையில், இன்றைய தினம் ஷவ்வால் பிறையை தேட மக்களுக்கு அரேபிய...
உலகின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான கத்தார் ஏர்வேஸ், கொரோனாவை எதிர்த்து போரிடும் மருத்துவ துறையில் பணியாற்றுபவர்களுக்காக 1 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பல்வேறு...
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியிலிருந்த மூன்று இந்தியர்கள் இஸ்லாம் மதம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதற்காகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியிலிருந்த மூன்று இந்தியர்கள் இஸ்லாம் மதம்...