வெளிநாட்டு செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!
சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத் கிரிக்கெட் லீக் நடத்திய T20 இருபது ஓவர் கிரிக்கெட்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி !
துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும் தமிழக மாவட்ட அளவிளான கால்பந்து போட்டி நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு...
வேட்டி கட்டி விமானம் ஓட்டிய தமிழன்…! அடம் பிடித்து அனுமதி வாங்கியதால் அசந்தது அமெரிக்கா…!
அமெரிக்காவில் வானூர்தி ஓட்டவே வேட்டி கட்டித்தான் வருவேன், என் பாரம்பரிய உடையை நான் அணிய நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்..? எனச் சண்டைபோட்டு அனுமதி வாங்கி வேட்டி கட்டி விமானம் ஓட்டிய ஒரே தமிழன்...
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் தேர்வு
நியூசிலாந்து நாட்டின் நியூசிலாந்தின்
மூன்றாவது பெண் பிரதமராக
தொழிலாளர் கட்சியை சேர்ந்த
ஜெசிந்தா ஆர்டர்ன்(வயது
37) தேர்வுசெய்யப்பட்டுள்ளதையடுத்து அவர்
பதவியேற்க பிரதமராக உள்ளார். துணைப்
பிரதமராக பசுமைக் கட்சியின் தலைவர் வின்ஸ்டன்
பீட்டர்ஸ் செயல்படவுள்ளார். இதன் மூலம்
ஆட்சியமைப்பது யார் என 26 நாட்கள்
நியூசிலாந்தில்...
27ஆண்டுகளுக்கு பின் ஈராக்கிற்க்கு நேரடி விமான சேவையை சவூதி வழங்கியுள்ளது.
சவுதி அரேபியாவின் பிளைனாஸ் விமான நிறுவனம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஈராக்கிற்கு நேரடி விமான சேவையை வழங்கி உள்ளது.
ஈராக் அதிபர் சதாம் உசைன் 1990-ஆம் ஆண்டு குவைத் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து...
சவுதி அரண்மனையில் 2 பாதுகாவலர்கள் சுட்டுக்கொலை, கொலையாளி கொல்லப்பட்டான்
சவுதி அரேபியா அரண்மனையில் நடந்த தாக்குதலில் 2 பாதுகாவலர்கள் உயிரிழந்தனர், தாக்குதல் நடத்திய கொலையாளி கொல்லப்பட்டான்.
சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உள்ள மன்னர் சல்மானின் அரண்மனை மிகவும் பாதுகாப்பு நிறைந்தது. அங்கு பாதுகாப்பையும்...
அதிரையருக்கு மலேசியாவில் நடந்த கொடுரம் !
உலகளாவிய அளவில் அதிரையர்கள் வியாப்பித்து உழைத்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழை நேசிக்கும் நாடாக சிங்கப்பூர், மலேசிய நாடுகள் திகழ்கின்றன.
இந்நாடுகள் உருவாக காரணமாக அன்றைய இந்திய தமிழர்களின் பங்கு மகத்தானது .
அந்த நன்றியின் காரனத்தால்...
கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் !!(படங்கள் இணைப்பு)
அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு துபையில் முரக்கபாத் ( Down Town Hotel ) அருகே உள்ள சகோதரர்...








