டெல்லியில் வகுப்புவாத வன்முறைகளால் 38 பேர் பலியாகி உள்ள நிலையில், இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக "படுகொலைகள்" நிகழ்ந்திருக்கிறது என துருக்கி அதிபர் எர்டோகன் கடுமையாக தாக்கியுள்ளார்.
மத்திய பாஜக அரசு...
ஒரு சிறுவனின் கண்ணீரைத் துடைக்கக் கண்டங்களைத் தாண்டி மனிதநேயமிக்க மக்கள் கரம் கோர்த்து இருக்கிறார்கள். சக மனிதன் மீதான பாசம், பரிவு, அன்பு மரணித்துவிடவில்லை என நிரூபித்து இருக்கிறார்கள்.
"நான் தற்கொலை செய்து கொள்ளப்...
இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க அமெரிக்காவின் 30 நகரங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2014, டிசம்பர் 31 க்கு முன்னர் இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியரல்லாத பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,...
அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் முன்பு இந்தியாவில் சட்டவடிவடிம் பெற்றுள்ள CAA,NRC,NPR ஆகிய சட்டங்களை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இந்தியாவில் தொடர்ந்து வரும் இச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் எதிரொலியாக உலகெங்கிலும்...
இந்தியாவில் பாஜக அரசு அமல்படுத்தியுள்ள CAA, NRC, NPR ஆகிய சட்டம் ஈழ அகதிகள், இஸ்லாமியர்களை கடுமையாக பாதிக்கும் சட்டமாக உள்ளது.
இதனால் நாடெங்கிலும் இஸ்லாமியர்கள், ஈழ ஆதரவாளர்கள், நடு நிலையாளர்கள் போராட்ட களங்களை...