மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வார்த்தை ரீதியிலான மனக் கசப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தில் எதிரொலித்துள்ளது. சமீபகாலமாக இந்தியாவில் நடந்த காஷ்மீர் விவகாரம், குடியுரிமைப் பிரச்னை போன்ற அனைத்து விவகாரங்களிலும் மலேசியப்...
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 74 வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 10/01/2020 அன்று பத்ஹா RT-RESTAHRANT முதல் மாடியில் சகோ.நிஜாமுதீன் அவர்களின் Flat-ல் நடைபெற்றது. அதில் அதிரைவாசிகள் பலரும வந்து...
பிரிட்டன் நாட்டின் தூதரை ஈரான் அரசு திடீரென கைது செய்ததால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க- ஈரான் இடையிலான போர் பதற்றத்தின் மத்தியில், டெஹ்ரானில் இருந்து 176 பேருடன் கிளம்பிய உக்ரைன் விமானம் நடுவானில்...
துபாய்: கடந்த சில நாட்களாக கடும் பனியால் அமீரக மக்கள் பரிதவித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு இடியுடன் கூட பலத்த மழை பொய்த்தால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.
அல்குஸ் எனும் பகுதியில் கொட்டி...
இந்திய மக்களை,மண்ணின் மைந்தர்களை அந்நிய படுத்தும் இந்த CAA,NRC,NPRஆகிய கொடுங்கோல் சட்டங்களை எதிர்த்து இந்தியாவெங்கும் போராட்டங்கள் வெடித்து உள்ளன.
இந்த போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள இயல வில்லையே என ஆதங்கங்கம் உங்களில் யாருக்கும்...