Saturday, March 28, 2026

செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன? திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...
அரசியல்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன? திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
அதிரை இடி

அதிரை நகராட்சிக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை!

அதிரை நகராட்சி மன்ற அலுவலகத்தில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் 7வது வார்டு உறுப்பினரின் கணவர் முபீன், 11வது வார்டு உறுப்பினரின் கணவர் NKS.சரீஃப் ஆகியோர் இன்று நகராட்சி மன்ற...
புரட்சியாளன்

மேலத்தெருவின் விரிவாக்க பகுதியை அதிரையுடன் இணைக்க நகர்மன்றத்தில் வலியுறுத்துவோம்! -SDPI நகர தலைவர் அஸ்லம்

அதிரை நகர SDPI தலைவர் அஸ்லம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "அதிரை மேலத்தெரு விரிவாக்க பகுதியில் வசிக்கும் மக்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்துவதை திமுக நிறுத்த வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து...
பேனாமுனை

அதிரை நகராட்சிக்கான வரி நிலுவை தொகைகளை கட்ட கடைசி தேதி அறிவிப்பு!

பேரூராட்சியாக இருந்த அதிரை தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு வரும் 31ம் தேதியுடன் நிறைவடையும் சூழலில் அதிரை நகராட்சிக்கு நிலுவை வைக்கப்பட்ட சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை மக்கள்...

அதிரை: அந்த நாய்கள கொல்லுங்கய்யா…. மூதாட்டிய விரட்டியதால் ஆவேசம் !

அதிராம்பட்டினம் ஆணைவிழுந்தான் குளக்கரை அறிவிக்கப்படாத குப்பை கிடங்காகவே செயல் பட்டு வருகிறது. 13வது வார்டு உறுப்பினர் பதவியேற்று முதல் பணியாகவே அதனை சுத்தம் செய்திட நடவடிக்கைகள் மேற் கொண்டார் ஆனால் பொறுப்பற்ற பொது ஜனம்...
Ahamed asraf

அதிரையில் 10 சவரன் நகையை காணவில்லை! கண்டெடுக்கும் நபர்கள் ஒப்படைக்க கோரிக்கை!!

அதிரை நடுத்தெருவை சேர்ந்த ஒருவரது 2 தங்க சங்குலிகள் காணாமல் போய்விட்டது. 10 சவரன் மதிப்புடைய இந்த தங்க சங்குலிகளை கண்டெடுக்கும் நபர்கள் கீழ் கண்ட தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு...

புகார் கூறிய 3 மணிநேரத்தில் நடவடிக்கை! அதிரடி காட்டிய அதிரை நகராட்சி மன்ற தலைவி!

அதிரை 20வது வார்டில் குப்பைகள் அகற்றாமல் இருப்பதாக SDPI கட்சியின் NMS ஷாபிர் அஹமது புகார் தெரிவித்தார். இதனை கவனத்தில் கொண்ட நகராட்சி மன்ற தலைவி MMS.தாஹிரா அம்மாள், உடனடியாக குப்பைகளை அகற்ற...