செய்திகள்

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...
மல்லிப்பட்டிணத்தில் நாளை(ஜூலை.27) முதல் வழக்கம் போல் படகுகள் செல்லும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கல்லிவயல் தோட்டம் விசைப்படகு, நாட்டுப்படகு, மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் இன்று(ஜூலை.26) காலை 11 மணி அளவில் துறைமுக ஏலக் கூட வளாகத்தில் மீனவர் பேரவை பொதுச்செயலாளர் தாஜூதீன்...
பத்து ரூபா இயக்கத்தின் அதிரை பொறுப்பாளர் நியமனம்!
தமிழகம் முழுவதும் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பத்து ரூபா இயக்கத்தின் அதிராம்பட்டினம் ஊடகத் துறை செயலாளராக அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் கா. சாகுல் ஹமீது B.com...
அதிரையில் தனிமைப்படுத்தும் முகாம் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு !
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை இன்று காலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் இஆபெ பார்வையிட்டார்.
அப்போது அதிராம்பட்டினத்தில்...
மரண அறிவிப்பு ~ கு.சி.சே . சேக் முஹம்மத் தம்பி அவர்கள்!
சி.எம்.பி லேனை சேர்ந்த மர்ஹும் கு.சி.சே பகுருதீன் மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் சி.ந. முஹம்மத் சாலிஹ் அவர்களின் மருமகனும் ,KSA அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும் ,மர்ஹும் கு.சி.சே ஹாஜி பஷீர்...
அதிரையில் கொரோனா தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வுக்கூட்டம்!
கொரோனா தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வுக்கூட்டம் அதிராம்பட்டினம் சாரா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை டிஎஸ்பி எஸ்.புகழேந்தி கணேஷ், பட்டுக்கோட்டை...
கொரோனா சூழலில் தன்னார்வளராக மருத்துவ சேவையாற்றிவரும் மாணவ செவிலியன் அதிரை சாஜித் அஹமது..!
உலகமெங்கும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியது அனைவரும் அறிந்த ஒன்றே.இந்த சூழலில் வைரஸ் தாக்குதலிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்கு மருத்துவர்களும், செவிலியர்களும், அரசு ஊழியர்கள் என...








