அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் திடீரென சில்லுன்று மழை.
பங்குனி மாதம் வெயில் முன்னே பட்டைய கிளப்பி வருகிறது. இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் இன்று 11.10 மணியளவில் சில்லுன்று காற்று வீசி...
2018 புத்தாண்டின் தொடக்கத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் இறுதி வரை...
தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழைக் காலங்களில் கடலில் இருந்து கிழக்கு திசை நோக்கி வீசும் காற்றின்...
ஓகி புயல் மட்டுமில்லை இனி எந்த புயலாக இருந்தாலும், நீங்களே லைவ்வாக பார்க்கலாம் தெரியுமா ....
தமிழகத்தில் அது வருது இது வருதுன்னு சொல்லி சொல்லியே...அவ்வப்போது ஏதோ ஒன்று நிகழ்ந்து விடுகிறது.
தற்போது ஓகி புயல்...
தமிழகத்தில் ‘ஒகி’ குறித்த ஆபத்து நீங்கினாலும் தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. ‘சாகர்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் வரும் 4 ,...