நடப்பு கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வை ஜூலை 1 முதல் 31 வரை நடத்தலாம், வகுப்புகளை ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கலாம் என யூஜிசி அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க...
மல்லிப்பட்டினம் உமர்புலவர் தெருவை சேர்ந்த MMA தீன், மீராசா,மக்கான்,அக்பர் அலி இவர்களின் தகப்பனாராகிய
MMA அசரப் அவர்கள் இன்று இரவு 29/04/2020 வபாத்தாகிவிட்டார்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம்...
சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்கா ஆணையத்தின் விமர்சனத்தைத் தொடர்ந்து மத்திய அரசு இனியாவது தமது அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது...
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பல வெளிநாடுகளில் இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இதைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு வளைகுடா நாடுகளில் சிக்கித்...
கொடறாச்சேரி அருகே உள்ள அபிவிருத்திசொரத்தை சேர்ந்த ஹாஜா முகைதீன், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டையில் இயங்கிவந்த மிரிச் மசாலா உணவகத்தில் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வந்தார். அப்போது அதிரையர்களுக்கும் பட்டுக்கோட்டைவாசிகளுக்கும் மிகவும் பரிச்சியமானார்....