அதிராம்பட்டினத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்றுமாலை 4மணியளவில் பேரூந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளன.
அனைத்து கட்சி, இயக்கத்தினர் பங்கு பெறும் வகையில் கட்டமைக்கப்பட்ட இப்போராட்டத்திற்கு...
எதிர்வரும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி விழாக்கால சிறப்பு சலுகையை பட்டுக்கோட்டை தலையாரி தெருவில் இயங்கி வரும் நவரத்தினா தங்கநகை மாளிகை அறிவித்துள்ளது. அதன்படி தங்கம் வாங்குவோருக்கு அதற்கு நிகரான...
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பகுதியில் தடைசெய்யப்பட்ட தங்கு தடையின்றி அமோகமாக நடைபெற்று வருகிறது.மல்லிப்பட்டிணம் கடைவீதி,டீ கடைகள்,மக்கள் கூடிய பிரதான சாலை என பொது இடங்களில் எந்தவித அச்சமின்றி தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை...
பொங்கல் பரிசாகக் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஜனவரி 4-ம் தேதி முதல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும் என்று தெரிவித்தார்.
முதல்வர் பழனிசாமி இன்று...
சிட்னி லக்கம்பா நகரில் வசிக்கும் அதிராம்பட்டினம் மேலத் தெருவைச் சேர்ந்த ஜனாப் மீரா சாஹிப் அவர்களது மருமகனும் ஜனாப் யாஸீன் / காதர் / சலீம் அவர்களின் மைத்துனரும் முஹம்மது இப்ராஹிம் அவர்களின்...