தமிழகத்தில் மே 3ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது.
கொரோனாவுக்கு பின்னர் தமிழகத்தில் தற்போது பொதுத் தேர்வுகள் முதல்முறையாக...
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் துவக்க தினம் கொண்டாடப்பட்டது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் துவக்க தின நாளான இன்று நாடு முழுவதும் அந்த அமைப்பின் நிர்வாகிகள்...
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணி 317-ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப்போட்டியில் அபாரமாக விளையாடிய தமிழக வீரர்...
சமையல் எரிவாயுவுக்கான மானியம் பெற ஆதார் அவசியமாக உள்ளது. எஸ்.எம்.எஸ். மற்றும் போன் கால் மூலமாகவே மிகச் சுலபமாக ஆதாரை இணைக்க முடியும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்…ஆதார் அவசியம்!
இந்தியாவில்...
தஞ்சை மாவட்டம்,சேதுபாவா சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளராக மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த MKS.ஹபீப் முகமதுவை நியமனம் செய்து முரசொலியில் திமுக தலைமை அறிவித்து இருக்கிறது. மேலும் துணை அமைப்பாளர்களாக கமலக்கண்ணன்,சுதாகர்,மகேஸ்வரன்,திவாகரன்...