மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.செ.கா. பக்கீர் முகம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் மீ.மு. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், S. அப்துல் ரஷீது அவர்களின் சகோதரரும், மீ.மு.கா....
சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற பிரமாண்டமான வர்த்தகக் கப்பல் விபத்துக்குள்ளாகி கால்வாயின் குறுக்கே நிற்பதால் உலக வர்த்தக தடை உட்பட அனைத்து பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடற்பரப்பையும், செங்கடலையும் இணைக்கக்கூடியது...
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது அரசியல் கட்சியினர் வீதி வீதியாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை...
தமிழகத்தில் கடந்த வாரம் வங்கிகளுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வங்கிகள் தனியார்மயக்கமாக்கப்பட உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதே இந்த தொடர் விடுமுறைக்கு காரணம்....