கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு 50,000 ரூபாய் நிவரணம் வழங்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது. இதை எப்படி விண்ணப்பிப்பது யாரெல்லாம் பெற முடியும். எப்படி பெறுவது என்பதை அறிந்து கொள்வோம்.
கொரோனா...
அதிராம்பட்டினம் நகர உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அந்தந்த கட்சி பிரமுகர்கள் கையாண்டு வருகிறார்கள்.
உள்ளாட்சி பதவிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த இருப்பதாக வெளியான தகவலை அடுத்து அனைத்து கட்சி நிர்வாகிகளும் பம்பரமாக சுழன்று...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று முற்பகல் நிகழ்ந்த விமான விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். முப்படைகளின் தலைமை தளபதி பிபின்...
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ப.வா.மு. முஹம்மத் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் அ.கா. முகம்மது மீராசாகிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ப.வா.மு. ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் சாகுல் ஹமீது,...
அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
சமீபத்தில் பெய்த தொடர் கன மழையினால் பள்ளியின் வகுப்பறைகளை மழை நீர் சூழ்ந்தது.
இதனை தற்காலிக...