Wednesday, March 18, 2026

Pattukottai

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான...

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்றும் பரவலாக கனமழை முதல்...
spot_imgspot_img
செய்திகள்
புரட்சியாளன்

கொரோனா பரவல் தடுப்பு: சார் ஆட்சியருடன் PFI சார்பாக சந்திப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக இன்று முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் பட்டுக்கோட்டை சார்...
புரட்சியாளன்

அதிரை வாக்குகளை வாரிசுருட்டிய திமுக! பாதாளத்திற்கு சென்ற அதிமுக!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் ஒரத்தநாடு தவிர்த்து 7...
புரட்சியாளன்

பட்டுக்கோட்டையில் சூரியனின் வெப்பத்தில் கருகிப்போன இலை!(வாக்கு எண்ணிக்கை முழு விவரம்)

நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கா. அண்ணாதுரை, அதிமுக சார்பில் தமிழ் மாநில காங்கிரசின் என்.ஆர். ரெங்கராஜன், அமமுக சார்பில் எஸ்.டி.எஸ். செல்வம்,...
புரட்சியாளன்

பட்டுக்கோட்டை தொகுதி 10.30AM நிலவரம் : மெல்ல மெல்ல உச்சம் தொடும் சூரியன்!

பட்டுக்கோட்டை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காலை 10.30 மணி நிலவரம் : கா. அண்ணாதுரை(திமுக) - 5950 என்.ஆர். ரங்கராஜன்(அதிமுக) - 4775 வித்தியாசம் - 1175
புரட்சியாளன்

பட்டுக்கோட்டை தொகுதி : 8.00AM நிலவரம்!

புரட்சியாளன்

பட்டுக் “கோட்டை”யை பிடிக்க போவது யார்? தயார் நிலையில் அதிரை எக்ஸ்பிரஸ்!!

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்...