Wednesday, December 17, 2025

SDPI

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று காலை முதல் மழை தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாமல் பெய்த...

மின் கட்டண உயர்வு.., அதிரையில் SDPI கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

சோசியல் டேமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(SDPI) கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் SDPI கட்சியின் அதிரை நகர கிளையின் சார்பில்...
spot_imgspot_img
மாநில செய்திகள்
புரட்சியாளன்

கொரோனா விவகாரத்தில் விஷம பிரச்சாரம்.. வழக்கு தொடர்ந்த எஸ்டிபிஐ.. அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்றம் !

கொரோனா விவகாரத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்...
புரட்சியாளன்

கொரோனா பரவல் குறித்த தமிழக அரசின் அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது – SDPI அறிக்கை...

கொரோனா பரவல் குறித்த தமிழக அரசின் அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள...
புரட்சியாளன்

SDPI தேசிய துணைத்தலைவருக்கு டிவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்த கல்யாண்ராமனை கைது செய்ய SDPI...

நாட்டினுடைய மதசார்பின்மையை காக்கும் நோக்கோடு தேசம் முழுவதும் செயல்பட்டுவரக்கூடிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்களை கடந்த 21.03.2020 அன்று பாஜக-வை சேர்ந்த நிர்வாகியான கல்யாணராமன் என்பவர் தன்னுடைய...
புரட்சியாளன்

CAA-NRC-NPR க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி அதிரையில் SDPI கட்சி நடத்திய மக்கள்...

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், CAA, NRC, NPR ஆகிய சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே...
admin

குடியுரிமை சட்டத் திருத்தம் : பெண்களுக்கு அதிரை SDPI கட்சி ஆலோசனை!!

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக...
புரட்சியாளன்

Breaking : அதிரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட SDPI கட்சியினர் கைது !(படங்கள்)

பாபர் மஸ்ஜிதை திருப்பிக்கொடு, குற்றவாளிகளை சிறையிலடை என்ற முழக்கத்துடன், அதிராம்பட்டினத்தில் SDPI கட்சி சார்பில் நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை(06/12/2019) மாலை நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில...