Friday, March 20, 2026

வாகன விபத்தில் காயமடைந்த ஜெக்கரியா மௌலானா…!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் தட்டா தெருவை சேர்ந்த மெளாலானா அ.மு.க.ஜெக்கரியா அவர்கள் நேற்று (11/06/2018) அன்று அதிராம்பட்டினத்திலிருந்து குடும்பத்துடன் காரில் சென்னை செல்லும்போது அரியலூர் அருகில் வாகனம் விபத்து ஏற்பட்டுள்ளது.

பலத்தகாயம் ஏற்பட்டு தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார்,பிறகு தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னை தி.நகர் பகுதியில் உள்ள பாரதி ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஜெக்கரியா மெளாலானா மற்றும் அவர்களின் குடுபத்தார்களுக்கும் உடல்நலம் குணமடைய இறைவனிடம் பிராதிப்போம்…

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img