Thursday, March 19, 2026

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மல்லிப்பட்டிணம் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளுதவி…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராவ் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு துறை மூலம் இந்தியன் ரெட்கிராஸ் மற்றும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் உதவியுடன் 15 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கப்பட்டது.

கொரோனா தொற்றின் காரணமாக அரசால் போடபட்ட ஊரடங்கு உத்தரவால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர்.இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வுத்துறை சார்பாக 10கி அரிசி மற்றும் மளிகை பொருட்களை 15 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்வில் தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவீந்தரன்
,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி ரெட்கிராஸ் பொறுப்பாளர் நூருல் அமீன் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img