Thursday, March 19, 2026

கடற்கரைத்தெரு மக்களின் கோரிக்கையை கருத்தில் கொள்ளுமா? அதிரை பேரூராட்சி நிர்வாகம்(படங்கள்)!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு பிரதான சாலை பெண்கள் மதரஷா,பள்ளி மாணவர்கள்,வாகன ஓட்டிகள் என அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது.இந்த சாலையை அமைந்துள்ள கழிவுநீர் வடிகால் சேதமடைந்துள்ளதால் கழிவுநீர் வெளியாகி சுகாதர சீர்கேட்டை உருவாக்கி வருகிறது.இதனை சிலவருடங்களாக யாரும் சரிசெய்யாததால் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்களின் பொருளாதர உதவிகளுடன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு தேவையான நிதி இல்லாததால் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ளவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால்,இதனை உடனடியாக கருத்தில் கொண்டு அதிராம்பட்டிணம் பேரூராட்சி நிர்வாகம் தன்னுடைய பொதுநிதியிலிருந்து மீதமிருக்கும் வடிகால் அமைக்கும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் ஏக்கமாக இருக்கிறது.

அதிரை பேரூராட்சி உடனடி நடவடிக்கை எடுக்குமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img