Monday, December 15, 2025

காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மீனவ குடியிருப்புகளுக்கு உதவி.

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் மாஸ்க் ஆகியவைகளை காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை தலைவர் நாகூர் கனி தலைமையில் வழங்கினர்.

நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை சார்பில் உணவு பொட்டலங்கள் மற்றும் மாஸ்க் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினர். மல்லிப்பட்டினம் நகர தலைவர் முகமது அப்துல் காதர்,வட்டார ஒருங்கிணைப்பாளர் அப்துல் அஜீஸ்,வட்டார செயலாளர் அப்துல் சுகுது ,பீர் முகமது
ஜுல்பிஹார் அலி
சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...
spot_imgspot_imgspot_imgspot_img