Thursday, March 19, 2026

ஆர்கேநகர் இடைத்தேர்தல் நாம் மனிதர் கட்சி வேட்பு மனுதாக்கல்(படங்கள்)!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- நாம் மனிதர் கட்சி சார்பில் ரெ.ஜோதிகுமார் ஆர்கேநகர் தேர்தலுக்கு வேட்புமனுதாக்கல் செய்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதி காலி என்று அறிவிப்பாணை வெளியிட்டது.இதற்கு பிறகு பல மாதங்கள் கழித்து தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் மனிதர் கட்சியும் போட்டியிடப்போவதாக ஏற்கனவே அக்கட்சியின் நிறுவனர் தௌபிக் அறிவித்திருந்தார்.இந்நிலையில் நாம் மனிதர் கட்சியின் வேட்பாளரான ரெ.ஜோதிகுமார்,தௌபிக் தலைமையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்பாளர் ரெ.ஜோதிகுமார் ஆர்கேநகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூறுகையில் குடிநீர்,குப்பைகளை அகற்றுதல்,கழிவுநீர் வடிகால் அமைத்தல்,கொசுத்தொல்லைகளை அகற்றுதல் உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img