அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வருகின்ற 15-06-23 வியாழன் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கூர் நகர் , கன்னியாகுறிச்சி, பெரியகோட்டை, அத்திவெட்டி , காடந்தகுடி, தாமரங்கோட்டை , மூத்தாகுறிச்சி, அதிராம்பட்டினம் , முத்துப்பேட்டை இதனை சார்ந்துள்ள பகுதிகள்
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக
மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.