Tuesday, May 14, 2024

அடையாளம் தெரியாத பெண் சடலம் – அதிரை IMMKவினர் அடக்கம் செய்தனர் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் அலையாத்தி காடு கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதாக IMMKவினர் மற்றும் அதிராம்பட்டினம் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் விரைந்து சென்ற போலிசார் பிரேதத்தை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் வசம் பிரேதத்தை ஒப்படைத்து இந்து மயானத்தில் அடக்கம் செய்ப்பட்டது.

இதில் அதிராம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன் IMMKவின் மாவட்ட இளைஞரணி செயலாளர் கனி,இப்ராஹிம்,முஸ்ரஃப் ,இப்ராஹம். உள்ளிட்டவர்கள் உடனிருந்து அடக்கம் செய்தனர்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...