Wednesday, March 25, 2026

மனோர பாலிடேக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,

பட்டுக்கோட்டை பாலகிருஷ்ணா தனியார் மருத்துவமனையின் இரத்த வங்கி மற்றும் மனோர பாலிடேக்னிக் கல்லூரி ஆகியவை இணைந்து இன்று(21/02/2018) மாபெரும் இரத்த தான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.

இம்முகாமில், கல்லூரியில் பயின்று வரும் 18வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் 40யூனிட் வரை இரத்த தானம் செய்தனர்.

இம்முகாமில்,மனோர பாலிடேக்னிக் கல்லூரியின் தாளாளர்.I. நாடிமுத்து, கல்லூரி முதல்வர் சரவணன், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் அலுவலர் அருண் மற்றும் பாலகிருஷ்ணா மருத்துவமனையின் இரத்த வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img