Sunday, April 28, 2024

அதிரை: தரமற்ற தார்சாலை அமைக்கும் பேரூராட்சி நிர்வாகம்! பொறுப்பற்ற தெருவாசிகள்!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தின் பெரும்பாலான பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஒப்பந்தாரர்கள் மூலம் செயல் படுத்தப்படும் இத்திட்டத்திற்கு போதுமான நிதிகள் ஒதுகீடு செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி ஆஸ்பத்திரி தெரு ரஹ்மானியா பள்ளி வாசல் முதல் ஆஸ்பத்திரி ரோடு வரையிலான சாலைக்கு சுமார் 41 லட்சம் வரை பேரூராட்சி நிர்வாகம் ஒதுகீடு செய்யபட்டு விட்டன.

போதுமான நிதியை பேரூராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்தும் வீடிடித்த மண்ணை கொண்டு தார் சாலை அமைக்கும் அவலம் நடந்து கொண்டுள்ளன.

எனவே அப்பகுதி மக்கள் தரமான தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இல்லையேல் ஆறே மாதத்தில் சிதிலமடைந்து மீண்டும் சாலையமைக்க போராடும் அபாய நிலை ஏற்படும்.

எனவே அப்பகுதி மக்கள் ஒப்பந்ததாரரிடம் தரமான தார் சாலையமைக்க நிற்பந்திக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...