Thursday, May 2, 2024

அதிரையில் அழியும் நிலையில் ஆனை விழுந்தான் குளம் !

Share post:

Date:

- Advertisement -

அதிரைக்கு அழகு சேர்ப்பது என்னவோ நீர்நிலைகள் தான்.

இதன் காரனமாகவே அன்றைய அதிரையர்கள் குளங்களை பராமரிப்பதில் அதிக அக்கரை எடுத்துகொண்டனர்.

இதற்க்கு பின்னால் வந்த நம் தலைமுறையினர் அவ்வளவாக குளங்களை பராமரிப்பதில் அக்கரை காட்டியதாக தெரியவில்லை.

இதனாலேயே பல குளங்கள் கேட்பார் இன்றி சிதிலமடைந்து மாசு பட்டுள்ளன.

அந்த வரிசையில் முதலாம். இடத்தை பிடித்துள்ளது ஆனை விழுந்தான் குளம்,

அதிரையில் நுழைவாயில் ஆலடி குளத்திற்கு அடுத்தபடியாக அழகு சேர்த்த குளம் அசிங்கப்பட்டு கூனி குருகி இருக்குறது.

அப்பகுதிவாசிகளின் குப்பை கிடங்காகவே மாறிவிட்ட இந்த பகுதியை பேரூராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாது, காரனம் மழவேனிர்காடு காடு சாலையில் அமைந்துள்ள குப்பை கிடங்கு நிரம்பியதாக தெரிகிறது, இதனாலேயே இப்பகுதியை அறிவிக்கபடாத குப்பை கிடங்காக அவ்வப்போது பேரூராட்சி பயன்படுத்தி கொள்கிறது.

அரசியல் சட்ட சாசன பிரகாரம் நீர்நிலைகளை பாதுக்காப்பது, பராமரிப்பது அரசின் கடமையாக உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகம் குளத்தை புணரமைத்து பாதுகாத்திட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...