முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தோனேசியாவின் பாலியில், எரிமலை குழம்பு வெடித்ததால், சுற்றியுள்ள பல நூறு சுற்றளவு பகுதிகளில் வானுயர பறக்கும் எரிமலை புகை மூட்டத்தால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலி தீவுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் தன் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் முடங்கிப்போயுள்ளனர். நிலைமை இது வரை கட்டுக்குள் வரவில்லை என்றும், இயல்பு நிலைக்கு வர மேலும் காத்திருக்கவேண்டும் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!
சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...
துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...





