Monday, February 2, 2026

பட்டுக்கோட்டையில் டிசம்பர் 6 அன்று SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி பாபர் மஸ்ஜித் இடிப்பு 25 ஆண்டு கால தேசிய அவமானம் என்ற முழக்கத்துடன் SDPI கட்சி நீதி கோரி ஆர்ப்பாட்டம் இந்தியா முழுவதும் நடத்துகிறது. அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட SDPI கட்சியின் சார்பாக பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

SDPI கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் Z.முகமது இல்யாஸ் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.கட்சியின் மாவட்ட,தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

SDPI கட்சியின் மாநிலப்பேச்சாளர் M.மஹ்பூப் அன்சாரி பைஜி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்டத் தலைவர் A.ஹாஜா அலாவுதீன் இருவரும் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.

SDTU மாவட்ட தலைவர் M.அமானுல்லா நன்றியுரை நிகழ்த்த உள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img