Monday, February 2, 2026

கண்டுகொள்ளாத எரிப்புரக்கரை ஊராட்சி ..!!! பிலால் நகர் மக்களின் அவல நிலை(வீடியோ)..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் ஏரிப்புரக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியான பிலால் நகர் பகுதியில் தொற்று நோய்கள் பரவும் பகுதியாக உள்ளது.

பிலால் நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு எந்தவித அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இப்பகுதி மக்கள் பெறுவதில்லை.மேலும் பிலால் நகர் ஏரிப்புறக்கரை ஊராட்சி நிர்வாகத்திற்குட்பட்டது.இந்த பகுதியில் சாக்கடை நீர் மற்றும் மழை நீர் தேங்கி இருப்பதால் பலவித நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.மேலும் இந்தபகுதி மக்களை ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும்,சரியான சாலைகள்,மின்விளக்குகள்,குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை பெறுவதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

ஏரிப்புறக்கரை ஊராட்சியிலிருந்து எந்தவொரு அதிகாரிகளும் பிலால் நகர் பகுதியை ஆய்வு செய்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img