Monday, March 16, 2026

பட்டுக்கோட்டையில் சுகாதார சீர்கேட்டை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!

spot_imgspot_imgspot_imgspot_img

          தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று(16/12/2017) காலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் ஆய்வு செய்தார். 


இந்த ஆய்வின் போது பேருந்து நிலையத்தில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற ஆட்சியர் கூறினார்.

பட்டுகோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம், பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, கழிவறை, கழிவு நீர் வாய்க்கால் மற்றும் சுகாதார சீர்கேடான பகுதிகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது DSP செங்கமல கண்ணன் , தாசில்தார், துணை ஆட்சியர் ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img