Sunday, May 19, 2024

கேரளா ஸ்டைலில் மின்னொளி கால்பந்தாட்டம்… 2 லட்ச ரூபாய் பரிசுகளுடன் அதிரையில் தொடங்கியது கால்பந்து தொடர்!!

Share post:

Date:

- Advertisement -

ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர் நடத்தும் மாபெரும் மின்னொளி எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் துவங்க உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்க உள்ள இத்தொடரில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன.

இத்தொடரில் முதல் பரிசாக ரூ. 1,00,023; இரண்டாம் பரிசாக ரூ. 50,023; மூன்றாம் பரிசாக ரூ. 25,023, நான்காம் பரிசாக ரூ. 25,023 மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.

இன்று வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மாலை 5 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரையிலும் போட்டிகள் நடைபெற உள்ளன. இன்று மாலை 6 மணி முதல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....