Saturday, May 18, 2024

நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியாவின் உலகக் கோப்பை கனவை சிதைத்தது ஆஸ்திரேலியா!

Share post:

Date:

- Advertisement -

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த அக்டோபர் 5 ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்று இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது ஆஸ்திரேலியா.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதவித்தது.

241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பொறுப்புடன் விளையாடி உலகக்கோப்பையை 6 வது முறையே கைப்பற்றியுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...