Sunday, May 19, 2024

இமாம் ஷாஃபி நில விவகாரம்: போராட்டம் ஒத்திவைப்பு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம் தொடர்பாக நாளை காலை ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து ஜமாத்துக்கள், இயக்கங்களின் கட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிலையில் உலமாக்கள் அரிவுரை பிரகாரம் நாளை நடைபெறுவதாக இருந்த நகராட்சிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக போராட்ட குழுவின் ஒருங்கினைப்பாளர் தமீம் தெரிவித்யிருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, நாளைய தினம் பெண்கள் குழந்தைகள் பெருமளவில் இப்போரட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதை கவனத்தில் கொண்டு அதே நாளன்று எதிர் தரப்பினரும் உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் இதனால் ஏற்படும் அசெளகரியங்களுக்கு இடம் கொடுக்காமல் நமது போரட்டத்தை வீரியமிக்கதாக நடத்த எத்தனித்து வேறு ஒரு தேதியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாளை (08-01-2024) நடைபெறுவதாக இருந்த அறவழி ஆரப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தமீம் கூறியுள்ளர்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....