Monday, May 20, 2024

ரமலான் கேள்வி பதில் போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்! -அதிரை ஆஷிகா கோரிக்கை

Share post:

Date:

- Advertisement -

அதிரை புதுமனை தெருவை சேர்ந்தவர் ஆஷிகா, கடந்த ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் முதலிடம் பிடித்து 2 கிராம் தங்க நாணயம் மற்றும் கேடயத்தை தட்டிச்சென்றார். மேலும் ஆஷிகாவை பாராட்டி ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி பாராட்டு கடிதம் வழங்கி சிறப்பித்தார்.

இந்த ஆண்டுக்கான இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரமலான் பிறை 1 முதல் 15வரை சஹர் நேரத்தில் போட்டிக்கான கேள்விகள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள ஆஷிகா, கடந்த ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ் போட்டியில் பங்கேற்றது தனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் , நேரத்தை நல்வழியில் செலவு செய்யும் வகையில் அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் ரமலான் போட்டியிலும் அனைவரும் கலந்து கொண்டு புனிதமான ரமலானை நல்வழியில் செலவு செய்ய அல்லாஹ் அனைவருக்கும் கிருபை செய்வானாக எனவும் பிரார்த்தனை செய்திருக்கிறார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...