
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
அதிரை மக்களுக்கு தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் அவசர அறிவிப்பு!!
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இது நாளுக்கு நாள் போராட்டங்களாகவும் வலுவடைந்து வருகிறது.
இந்தச்...
ஹிட்லர் ஆட்சியில் நடந்த சம்பவங்கள் இந்தியாவில் நடக்கிறது அபிஜித் பானர்ஜி..!
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் நடந்ததை போன்ற சம்பவங்கள் தற்போது இந்தியாவில் நடக்க தொடங்கி உள்ளது என்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் முக்கியமான பல்கலைக்கழகமான டெல்லி ஜவஹர்லால்...
குடியுரிமை சட்டத் திருத்த விவகாரம் : அதிரையில் பரபரப்பு !!
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெறக் கோரியும் மாணவர் அமைப்பினர் இன்று காலை அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி முன்பு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது...
அதிரையில் NRC உள்ளிட்ட நாசகார சட்டத்தை எதிர்த்து கண்டன பொதுகூட்டம் !
NRC,CAA,NPR உள்ளிட்ட சட்டங்களை அமல் படுத்த துடிக்கும் மத்திய அரசை கண்டித்து நாம் மனிதர் கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில் வருகின்ற 10...
பட்டுக்கோட்டை: ஆர்ப்பாட்டம் வெற்றியடைய துணை நின்ற அதிரை மற்றும் அனைத்து ஊர் மக்களுக்கும் நன்றி...
மத்திய அரசு அமல்படுத்த துடிக்கும் NRC,CAA சட்டத்திற்கு எதிராக நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அனைத்து சமூதாய கூட்டமைப்பு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை அஞ்சல் நிலையம்...
மல்லிப்பட்டிணம் ஊராட்சி மன்றத் தலைவராக ஜலீலா ஜின்னா தேர்வு…!
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்றத் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவராக M.ஜலீலா முகமது அலி ஜின்னா வெற்றி.
டிசம்பர் 30ம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இன்று (ஜன 2) வாக்கும் எண்ணும்...









