27-07-2019 மாலை 4 மணி முதல் 6.45 மணி வரை பட்டுக்கோட்டையில் ரயில் உபயோகிப்போர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் திருவாரூர்,...
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த நிலையில், அதிக இடங்களை வைத்துள்ள கட்சி என்ற அடிப்படையில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆளுநரின் அழைப்பின் பேரில் எடியூரப்பா நேற்று மாலை 4-வது முறையாக முதல்வராக...
அதிராம்பட்டினம்
புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் மு.ப முகமது பக்கீர் அவர்களின் மகனும் மர்ஹூம் முகமது அசன் லெப்பை மர்ஹூம் முகமது இப்ராஹீம் மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும் மு. கமாலுதீன்...
அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெரு A. J. நகரில் ஃபாத்திமா என்பவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர்களுடைய தந்தையும் காலமாகி விட்டார்கள். ஆண்பிள்ளைகளும் கிடையாது. சிறிது காலம் ஃபாத்திமா என்பவர் உழைத்து தன்...
மரண அறிவிப்பு : புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.செ.சா. முஹம்மது மொஹிதீன் அவர்களின் மகளும், அ.சி.மு.முஹம்மது மொஹிதீன் அவர்களின் மருமகளும், மு.செ.சா. அப்துல் மாலிக் அவர்களின் சகோதரியும், அ.சி.மு.முஹம்மது மொஹிதீன் அவர்களின்...