தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று நடுத்தெருவில் இரண்டு வீடுகள் தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரண்டு வீடுகளுக்கும் அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமம் சார்பாக குழுமத்தின் அட்மின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கரூரில் உள்ள குறிஞ்சி ஹோட்டலில் சாப்பிட சென்றுள்ளார்.
அங்கு சமையல் செய்யும் இடம், சாப்பிட பயன்படும் பொருட்கள், உணவுகளும் மிகவும் சுத்தமின்றி அசுத்தமாக இருந்துள்ளது. மேலும்...
மல்லிப்பட்டினம் புதுமனைத்தெருவை சார்ந்தவர் இப்ராஹிம்ஷா வயது 41 தனது இருசக்கர வாகனத்தில் அதிராம்பட்டினத்திற்கு வேலை நிமித்தமாக வந்து சென்றுள்ளார், அப்போது வாகனம் ராஜமாடம் என்ற இடத்தை கடந்த போது எதிரே வந்த மற்றொரு...
TIYA வின் அன்பு வேண்டுகோளை ஏற்று தங்களின் ஃபித்ராக்களை வழங்கிய நல் உள்ளங்களுக்கு
இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம். எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்.
புனித மிக்க ரமளான் மாதத்தில் அதிகமதிக நன்மைகளை நாடி தாராளமாக TIYAவிற்க்கு வழங்கி...