கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் S.M. காசிம் மைதீன் அவர்களின் மகனும் மர்ஹும் S.M.A. இபுராஹிம் அவர்களின் மருமகனும் அல்ஹாஜ் K.அஹமது மன்சூர், அல்ஹாஜ் K.ராஜிக் அஹமது இவர்களின் சகோதரனும் ஹாஜி. N.ஹாஜா...
கஜாவின் கோரத்தாண்டவம் அதிரையைத்தான் அதிகமாக துவம்சம் செய்துள்ளது என அனைத்து ஊடகமும், வானிலை நிலைய இயக்குனரும் தெரிவித்தன.
இதன் எதிரொலியாக நான்கு டெல்டா மாவட்டங்களும் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில் சேத விவரங்களை கணக்கிட மத்திய...
திட்டமிட்டே வஞ்சிக்கப்படும் அதிராம்பட்டினம்
கடந்த வெள்ளிக்கிழமை 16 -11-2018 அன்று கஜா புயலினால் தமிழகத்தின் பெறும்பாலான கடலோர மாவட்டங்கள் பெறும் பாதிப்புக்குள்ளாகியது.
குறிப்பாக கடலோர பகுதியான அதிராம்பட்டினம் 111 கி.மீ வேகத்தின் புயலுக்கு இரையானது ஏறத்தாழ...
கஜா புயல் எதிரொலியை அடுத்து கடலோரத்தில் வசிக்கும் மீனவ குடும்பங்களுக்கு மற்றும் குடிசை வீட்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு நேற்று காலை முதல் அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் தகவல்...
வங்க கடலில் உருவாகி உள்ள கஜா புயல் நாளை வியாழக்கிழமை கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் கஜா புயலுக்கு முன்னெச்சரிக்கைகளை கூடாரம் அமைத்து...