நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர் பாத்திமா பீவி வயது 57 இவர் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
காணாமல் போன அன்று பச்சை நிற பிரை தாவணி...
அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்தவர் அன்சாரி (அன்சாரி கேப் மார்ட்) அவர்களின் மனைவி ஹதீஜா அம்மாள் சென்னை மன்னடி ஜோன்ஸ்தெருவில் உள்ள வீட்டில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னால்லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாசா...
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
அதைப்போன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள கரம்பயம் கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.
இதனால்...
அதிராம்பட்டினம் மெயின்ரோட்டில்(ஹபீபா ஹைப்பர் மால் எதிராக) உள்ள மின்மாற்றியிலிருந்து அப்பகுயில் உள்ள வனிக நிறுவனங்களுக்கு உயரழுத்த கம்பிகள் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
முன்னதாக நன்கு உயரமாக.கட்டப்பட்ட அக்கம்பிகள் தற்போது தொய்வு ஏற்பட்டு தாழவாக...
அதிராம்பட்டினத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக தேங்காய் விவசாயம் அதிகமாக உள்ள பகுதி இப்பகுதியில் விளையும் தேங்காய்களை சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வார்கள்.
இவர்கள் வாங்கும் தேங்காய்களை மட்டை உரித்தே எடுத்து செல்கின்றனர்.
இதில்.சேமிக்கப்பட்ட மட்டைகளை...