தமிழகத்தில் கொரோனோ தொற்று வேகமாக பரவி சூழ்நிலையில் அதனை பொருட்படுத்தாமல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் அவர்களது இல்லங்களில் வாயிலில் கருப்பு சட்டை அணிந்து...
தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சி முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.கொரோனா வைரஸ் காரணமாக...
அதிராம்பட்டினம் இந்தியன் வங்கியில் கொரோனா கண்டைன்மண்ட் பகுதி என்பதால் அப்பகுதியை முழுமையாக அடைத்தும் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் கொரோனா தொற்று கொண்டவர் அந்நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்.
ஆனால் அடைக்கப்பட்ட அப்பகுதியில்...
கொரோனா என்னும் கொடூர தொற்றால் அரசு உத்தரவுக்கு இணங்க பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஊரடங்கு உத்தரவினால் வியாபாரங்கள் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கை பயன்படுத்தி பூட்டப்பட்ட கடைகளை குறிவைத்து கொள்ளையர்கள் களம்...
ஒருநாள் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர் சொன்னார், என்ன பாய் முக்கியமான மெசேஜ் வாட்ஸ் அப் பண்ணுனேன் பார்க்கவே இல்லை..! உடனே, ப்ரோ வாட்ஸ்அப் மெசேஜ் அதிகம் வந்ததுனாலே பார்க்க முடியவில்லை என்றேன்....