அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவுக்கு உட்பட்ட ஜமாத்தார்கள், ஆலோசனை கூட்டம் சமூக இடைவெளி விட்டு இன்று நடைபெற்றது.
கொரானா நோயை காரணம் காட்டி அதிரையர்கள் வெளியில் செல்லாதவாறு பல கிராமங்களில் அந்தந்த பகுதி...
அதிராம்பட்டினம் சி.எம்.பி லைனை சேர்ந்த மர்ஹும் SMO ஹாஜி முகமது உமர் அவர்களின் மகனும், மர்ஹூம் கு.சி.கு. முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மருமகனும்,மர்ஹும் ஹாஜி. கண்ணாடி ஜமாலுதீன் , மர்ஹும் அப்துல்...
தாழ்வான மின் இணைப்புகளுக்கு வரும் 18ந் தேதி வரை மின் கட்டணம் வசூலிக்க தடை
18ந் தேதி வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கவும் உயர்நீதிமன்றம் தடை.
தமிழகத்தில் வீடுகள், சிறு...
கொரோனாவை தடுக்க நீட்டிக்கப்பட்டுள்ள லாக்டவுனால் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கான பயண கட்டணத்தை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத்...
அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி ஒன்று அறுந்து விழும் நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், அதிரை எக்ஸ்பிரஸ் தெருவாரியான வாட்ஸ்அப் க்ரூப்பில் தகவல் அளித்தனர். இதனையடுத்து அதிரை...