Tuesday, March 10, 2026

admin

9305 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
மாநில செய்திகள்

மஜக தலைமையகத்திற்கு மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நல்லெண்ண வருகை..!

சென்னை.டிச.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி  நல்லெண்ண வருகை புரிந்தார். அப்பொழுது மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA மற்றும் தலைமை நிர்வாகிளை சந்தித்து...
Ahamed asraf

உபி: மின்சாரத்தில் மாட்டிக்கொண்ட கோமாதாவை மீட்ட இஸ்லாமியர்!(வீடியோ இணைப்பு)

உ த்தர பிரதேசம் புலந்த் நகரில் மின்சார கம்பத்தில் மின் கசிவு இருந்ததால் தெருவில் சென்ற மாடு மின்சார கம்பத்தில் பட்டு விடவே மின்சாரம் பாய்ந்து துடியாய்துடித்தது. இந்தகோமாதவைகாப்பாற்ற எந்த கோமாதபுதல்வனும் வரவில்லை நேரில்பார்த்த இஸ்லாமியர் துரிதமாக செயல்பட்டு கோமாதாவை (இறைவன் உதவியால்) காப்பாற்றி விட்டார். அப்பாவியை அடித்தே கொல்லும் காவிகள் இது போன்ற சாதுர்ய நடவடிக்கையில்  ...

டிச.19 புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட குமரி வருகிறார் பிரதமர் மோடி..!

புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தைப் பார்வையிட வரும் டிச. 19 ஆம் தேதி வருகிறார் பிரதமர் மோடி. இதனை தமிழக பாஜக., தலைவர் தமிழிசை உறுதி செய்து செய்தியாளர்களிடம் கூறினார்.  வரும் 19ஆம் தேதி...
admin

நேருக்குநேர் சந்தித்துக்கொண்ட ஜவாஹிருல்லாஹ் மற்றும் தமீம் அன்சாரி! அரசியலில் மாற்றம் வருமா? (புகைப்படம் இணைப்பு)

    உட்கட்சி பூசலால் மமகவிலிருந்து வெளியேறிய தமீம் அன்சாரி புதிதாக மஜக என்ற பெயரில் கட்சி துவங்கினார். இதனையடுத்து மமகவினருக்கும் மஜகவினருக்கும் இடையே கடும் மோதல்கள் உருவானது.   இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற திருமண...
admin

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்றார் ராகுல் காந்தி!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- காங்கிரஸ் கட்சியின் தலைவராக 11–ந் தேதி ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ராகுல் காந்தி பதவியேற்கும் நிகழ்ச்சி டெல்லி அக்பர் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று...
admin

ஆர்கேநகர் தொகுதியில் அதிரை திமுகவினர் தீவிர வாக்குசேகரிப்பு!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- ஆர்கேநகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அதிரை நகர திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு. வருகின்ற 21.12.2017 அன்று நடைபெறவிருக்கும் ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மருதுகணேசை ஆதரித்து...