
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞரணி மாநில செயற்குழு கூட்டம்!!
எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞரணி மாநில செயற்குழு கூட்டம் இன்று 16.12.2017 காலை 10.00 மணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி மதுரை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி சிறப்பு...
பட்டுக்கோட்டையில் நவீன பிரச்சனைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு சிறப்பு நிகழ்ச்சி!!
சென்னை பிலாலியா அரபிக்கல்லூரியும்,பட்டுக்கோட்டை முகைதீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசல் இணைந்து நவீன பிரச்சனைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ற தலைப்பில் திங்கட்கிழமை (18.12.2018) அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த...
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் உள்ளிருப்பு...
https://youtu.be/pSeGrNfCKaI
அதிரை பேரூராட்சியில் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் மன்றத்தினர் உள்ளிருப்பு போராட்டம்!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் இன்று(16/12/2017) மதியம் 1:30மணிமுதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிரை கடற்கரை தெரு 8 மற்றும் 9வது வார்டு பகுதியில்...
அதிரை அருகே வாய்க்காலில் கார் விழுந்து விபத்து!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிரை அருகே ஈசிஆர் சாலையில் கார் வாய்க்காலில் விழுந்து விபத்து.இருவர் படுகாயம்.
மதுரையிலிருந்து திருவாரூர் செல்லும் போது அதிரை ரெயில்வே கேட் அருகில் உள்ள வாய்க்காலில் ஓட்டுனரின் கட்டுபாடின்றி கீழே...
பட்டுக்கோட்டையில் சுகாதார சீர்கேட்டை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று(16/12/2017) காலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது...









