
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
ஏறிப்புறக்கரை ஊராட்சியை நம்பாமல் களம் இறங்கிய பிலால் நகர் இளைஞர்கள்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏறிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் அரசாங்கத்தை நம்பாமல் தங்கள் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் இளைஞர்கள் மும்புரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பிலால் நகர் பகுதியில் பல...
ஒருமத கொள்கையை திணிக்கும் அரசு மருத்துவமனை (வீடியோ இணைப்பு)!!!
கர்நாடக மாநிலத்தின் சிந்தாமனி நகரில் வசிப்பவர் ஹசினா, இவர் குடும்ப கட்டுப்பாடு செய்ய அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் உடனடியாக அருவை சிகிச்சை செய்து கொள்ள...
அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 அமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!!
தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பயிலும் தேசிய மாணவர் படை, தேசிய பசுமைப் படை,நாட்டு நலப் பணித்திட்டம்,ஜூனியர் ரெட் கிராஸ்,சாரணர் படை,போன்ற அமைப்புகளில் இருக்கும் மாணவர்களுக்கும்,மற்றும் இதர மாணவ,மாணவிகளுக்கும்...
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க மாதாந்திர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!!
17/12/2017 அன்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க மாவட்ட தலைவர், தலைவர் மற்றும் 2018-19 ஆண்டிற்கான மாவட்ட துனை...
அதிரையில் நாளை CBDஅமைப்பு சார்பில் விதை பந்து தூவும் விழா..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நாளை(18/12/2017) மதியம் 2மணியளவில் கிரசெண்ட் பிளட் டோனோர்ஸ் (CBD) தன்னார்வல தொண்டு அமைப்பு சார்பில் விதை பந்து தூவும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அதுசமயம் , அதிரை CBDயின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள்,...
அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்கிறது பாஜக— அரவிந் கெஜிரிவால்
அதிரை எக்ஸ்பிரஸ்:- பாஜக ஆட்சியில் இல்லாத அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆளுநர்கள் மூலம் ஆட்சி செய்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ஆளுநரின் ஆய்வுகளை மாவட்ட அரசு அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக...








