போராட்டம்
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை போஸ்ட் ஆஃபீஸ்...
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!
ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ...
இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என அதிரை லயன்ஸ் சங்க நிர்வாகம் திட்டவட்டம் !
கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும் நகராட்சி துணை தலைவருமான இராம.குணசேகரன் தலைமையிலான கும்பல் அபரிக்க...
அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?
அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இப்பகுதி வெகுவாக பாதிக்கப்படுவது வாடிக்கை.
இதே கடந்த நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழையினால் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளதாக பெண்மனி...
ஆளுனரே தமிழகத்தைவிட்டு வெளியேறு என்ற முழக்கமிட்டு பட்டுக்கோட்டையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக ஆளுநரை கண்டித்து SDPI கட்சியினர் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு...
SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக ஆளுநரை கண்டித்து பட்டுக்கோட்டை SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 29.10.2020 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில்...
அதிரையில் கருப்பு கொடி ஏந்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !(படங்கள்)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் மீதும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு மீதும் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிராம்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையம்...
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் !(படங்கள்)
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 5 அம்ச கண்டன கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர்...
மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. சென்னை அதிக பாதிப்புகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அதையும் தாண்டி வட மாவட்டங்களில் அதன் பாதிப்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது....
தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை காங்கிரஸ் சார்பில் வார இதழை எரித்து போராட்டம்…!
தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை காங்கிரஸ் கட்சி சார்பில் வார இதழை எரித்து மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மல்லிப்பட்டினத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை துணைத் தலைவர் ஏ.நாகூர் கனி ...