தமிழகம் முழுவதம் வடகிழக்கு பருவமழை திவிரமடைந்துள்ளது. பல இடங்களில் வெள்ளம் பாதிப்பு ஏற்படுகிறது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று இரவு 6.00 மணியளவில் ஆரம்பித்த மழை விடிய விடிய வெளுத்து வாங்கி மழை பெய்து...
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (03-11-17) விடுமுறை என மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதிரை காதிர் முகைதீன் கலைக் கல்லூரியில் நிறுவன நாள் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 10 மணி முதல் 12:30வரை நடைபெற்றது.இந்த விழாவில் கல்லூரியின் செயலர் ஜனாப் அபுல்ஹசன்,கல்லூரியின் முதல்வர் முகமது மைதீன்,சிறப்பு...
நீட்டை(NEET) நீட்டாய் எதிர்கொள்வோம்
நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்ஷா அல்லாஹ் வரும் 11 நவம்பர் 2017 முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் நீட்(NEET) தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் +2 மாணவர்களுக்கு இலவச வகுப்புகள்...