Monday, May 20, 2024

கல்வி

​வரும் 20-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு!!

திருவண்ணாமலை: தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான  செய்முறை தேர்வு கடந்த 2012 முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்து தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறை தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டுள்ளன....

தடைகளை மீறி சாதனை படைத்த தமிழக மாணவி…!

  மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முறையை மத்திய அரசு கொண்டு வந்தபிறகு, தமிழக மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு எட்டா கனியாகிவிடுமோ என்று தமிழகம் அங்கலாய்த்து கொண்டிருக்கும்போது.....நம் தமிழகம் எதற்கும் சளைத்ததல்ல என்று...

புதிதாய் பிறந்தோமா!!!

புதிதாய் பிறந்தோமா!!! காலை வெயிலை துணையாக கொண்டு என் கால்களை அடி எடுத்து வேகமாக நடந்தேன். வயல் வெளியில் இளம் கன்னியர்கள் ஏறு பூட்டி உழுதார்கள் கண் கொட்டாமல் பார்த்த நான் என்னையே கில்லி கொண்டேன்....நம்ப முடியவில்லை.. கனவா நினைவா.. நினைவு தான் ...இப்போது தான்...

எதற்காக இந்த ஓட்டம் ???

        எல்லோரும் அதி வேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்களை உதறி தள்ளிவிட்டு வேகமாக ஓடினார்கள்.... பந்தயம் கடினமாக இருந்தபோது வேகத்தை மேலும் கூட்ட தாய் மொழி தடையாக இருக்கவே அதையும் ஒதுக்கி வைத்து ஓடினார்கள். பின்னர் தர்ம சிந்தனைகள், கடமை, கண்ணியம்...

இலவச லேப்டாப்பிற்கு பணம் வசூல்! ஆசிரியர்களைச் சிக்கவைத்த மாணவர்கள்!

விலையில்லா மடிக்கணினிக்கு, எங்கள் ஆசிரியர்கள் 200, 300, 500 என விதவிதமாக விலைவைத்து வசூலித்த பிறகே எங்களுக்குக் கொடுத்தார்கள்" என்று பரபரப்புக் குற்றச்சாட்டை பள்ளி மாணவர்கள் சுமத்துகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்களிடம் பணம் வசூலிப்பதை...

Popular

Subscribe

spot_img