தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கணமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில்...
இந்த ஏ.டி.எம் கார்டின் உரிமையாளர் தங்களது பெயரை சொல்லி பெற்றுகொள்ளவும்.
எனவே உரியவர்கள் கீழ்காணும் எண்ணிற்கு தொடர்பு கொண்டு .
தொடர்புக்கு: 9944426360, 7200364700,
.
மதுக்கூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர் நகரம், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, அத்திவெட்டி, பெரியக்கோட்டை ஆகிய ஊர்களில் நாளை நவ. 07 வியாழக்கிழமை...